முகத்திலுள்ள சுருக்கத்தைப் போக்கும் சாத்துக்குடி
முகத்திலுள்ள சுருக்கத்தைப் போக்கும் சாத்துக்குடி
சாத்துக்குடி சாறில் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.
ஓட்ஸ், பால் பவுடர் ஆகிய இரண்டையும் சாத்துக்குடி ஜூசில் கலந்து வாரத்தில் ஒருநாள் உடம்பு முழுவதும் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மென்மையான ஸ்பான்ஞ்ச் அல்லது கை விரலால் மிதமாக தேய்த்து, பின்பு கழுவிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கல் நீங்கிவிடும்.
கூந்தல் அதிகம் உதிர்ந்தால், சாத்துக் குடியை நன்கு பிழிந்து அதன் சாற்றினை நன்கு வடிகட்டிய பின் அதனை தலைக்கு தடவி ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், கூந்தலின் வலிமை அதிகரிக்கும்.
No comments